Tuesday, September 7, 2010

தரங்கை பன்னீர்செல்வம் நூல் வெளியீட்டு விழா

http://periyarparvai.blogspot.com/


தரங்கையாரின் நூல் வெளியீட்டாளர் கவி அவர்களைச் சிறப்புச் செய்கிறார் ஆசிரியர் மன்றத் தலைவர் திரு.க.மீனாட்சிசுந்தரனார்.

ஏற்புரை நிகழ்த்துகிறார் வ.உ.சிதம்பரனார் திருக்குறள் அறப்பால் உரை தொகுப்பாசிரியரும் தரங்கையாரின் தமிழத்தேன் நூல் வெளியீட்டாளருமாகிய கவி. மேடையில் நன்னிலம் பேரூராட்சித் தலைவர் திரு.மணிமாறன் அவர்கள்

தரங்கையாரின் தமிழத்தேன் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் அறப்பால் உரை நூல்களை வெளியிடுகிறார் அமைச்சர் உ.மதிவாணன். (24.01.2010)

No comments:

Post a Comment