இராமானுஜர் 1000
விஷ்ணு புராணம் - சாத்வீக புராணம்
இந்து மதத்தில் மனித படைப்பின் தொடர்ச்சி
பகுப்பு - சம்காரம் சொல்லப்படுகிறது.
குணங்கள் மூலம் பிரிவு- 3 குணங்கள் - சாத்வீக குணம், ராட்ச குணம், தாமச குணம் (சோம்பேறி, சோகம், அழுகை)
சாத்வீக குணம் உடையவர்கள் பிராமணர்கள்.
இராமயணத்தில் ‘சபரி’ என்ற பெண் - ‘சபரி’ என்பது ‘சாதி’ என்று ஆனது.
மகாபாரதம் - திருதராஷ்டிரன்
தியூட்சு - செட்டியார் பெண்
விதுரன், வியாசன் - வேளாளப் பெண்
வால்மிகி இராமாயணம் - வியாசன்- பிராகசன்- மீனவப் பெண்
யானை ஒலி என்று நினைத்து ஒரு குழந்தையை கொன்றாள்.
செட்டியார்- வெள்ளாளப் பெண் இட்ட சாபம்.
விசுவமித்தரன் - 4000 ஆண்டுகள் தசம்.
திபோதாசன் - விட்டகவி
பிருகு முனிவன்- இக்கணமே பிராமணன் ஆகுக என்று தண்ணீர் தெளித்து பிராமணன் ஆக்கினான்.
இராமானுஜர் காலத்தில் மொகலாயர் இருந்தார்கள்.
துரோணன் - பிராமணன் - மகன் அசுவத்தாமன் - தூங்கியவர்களை கழுத்தை நெறித்துக் கொன்றவன். அவனை நீ பிரமணனா என்று கேட்டான் கிருஷ்ணன்.
யாக்ய வல்கியர் - கார்கி - கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார்.
ஒரு தறி நெசவு செய்யும் தூளி குறுக்கும் நெடுக்குமாகவும் பக்கமாகவும் ஆடும்.
பிரபஞ்சம் ஒன்றோடு ஒன்று உறவாடி இருக்கும்.
நம்மாழ்வார் -சாம வேதத்தை தமிழ்ப்படுத்தியவர்.
திருமங்கை ஆழ்வார் - பணக்கார ஆழ்வார்.
வேதத்தையும் சுருதியையும் சுருக்கிக் கொடுத்தார் வள்ளுவர்.
ராவணன் பிராமணன்.
இராமானுஜருக்கு விம் கொடுத்தார்கள். வேடன் குகன் மீன் கொடுத்தான் இராமனுக்கு. இதுவரை நால்வர். இப்போது ஐவரானோம் என்று கூறி கட்டிப்பிடித்தார்.
அனுமன் - கண்டேன் சீதையை என்று சொன்னவுடன் கட்டிப்பிடித்தார்.
விபிணன்
இராமானுஜர் குரு ஆளவந்தார்., பெரிய நம்பி
மாறன் நேர நம்பி- தாழ்த்தப்பட்டவர்
கிரிகை செய்தார் பெரியநம்பி.
சாஸ்திரத்துக்கு எதிராக இராமானுஜர் செய்யவில்லை.
No comments:
Post a Comment